நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே எங்கள் ஜோதிடர்களுடன் தொடர்பு கொண்டு, துல்லியமான கணிப்புகளுடன், தரமான ஆலோசனை பெறலாம். தகுந்த பரிகாரங்களையும் அறியலாம்
வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா? எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமா? வேலை, வருமானம், காதல், திருமணம், ஆரோக்கியம், குழந்தை பாக்கியம் அல்லது உறவு சார்ந்த பிரச்சினைகளிலிருந்து விடுபட வேண்டுமா? உங்களுக்கு உதவ, எங்கள் ஜோதிட நிபுணர்கள் தயாராக இருக்கிறார்கள். எங்கள் ஜோதிடருடன் நேரடித் தொடர்பு கொண்டு, தெளிவான பதில்களையும், ஏற்ற ஆலோசனைகளையும் பெறுங்கள். தகுந்த பரிகாரங்கள் மூலம் உங்கள் தலையெழுத்தை மாற்றி அமையுங்கள். துன்பங்களிலிருந்து விடுபட்டு, ஆனந்தமான புது வாழ்வு பெறுங்கள். இப்பொழுதே எங்கள் ஜோதிடர்களை அணுகுங்கள்.
தொலைபேசி மற்றும் ஸ்கைப் மூலம் அனுபவம் வாய்ந்த ஜோதிடருடன் நேரடி கலந்தாலோசனை
உங்கள் வசதிக்கேற்ப தேர்வு செய்ய, 30 மற்றும் 60 நிமிட ஆலோசனை நேரங்கள்
ஆங்கிலம், இத்தாலியம், பிரஞ்சு, தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற முக்கிய உலக மற்றும் இந்திய மொழிகளில் கலந்தாலோசனை பெரும் பயன் அளிக்கும் இந்த உரையாடல்கள், ரகசியமாகவும் இருக்கும்
பெரும் பயன் தரும் உரையாடல்கள், அவை ரகசியமாகவும் இருக்கும்
மொழியை தேர்வு செய்யவும்
ஜோதிடர், தேதி மற்றும் நேரம் தேர்வு செய்யவும்
பதிவு செய்ய உறுதி செய்யவும்
சுக்கிரன் ஹோமம், சுக்கிர பகவானின் ஆசீர்வாதங்கள் பெற வேண்டி நடத்தப்படுகிறது. இதன் மூலம் சுக்கிரனின் கருணைப் பார்வையை உங்கள் பக்கம் திருப்ப இயலும். உங்களுக்குள் செயலிழந்து கிடக்கும் திறமைகளை வெளிக் கொணர இயலும். உங்கள் படைப்பாற்றலை சிறப்பாகப் பயன்படுத்தி, பெயரும், புகழும் அடைய இயலும். மேலும், நீண்ட ஆயுள், செல்வம், மகிழ்ச்சி, வாரிசு, சொத்து மற்றும் நல்ல கல்வியை சுக்கிர பகவான் வழங்குகிறார். இந்த ஹோமத்தின் மூலம் நீங்கள் இவற்றையும் பெற்று, வாழ்க்கையில் மேன்மையுறலாம்.
செவ்வாய் என்றழைக்கப்படும் அங்காரகன் சிகப்பு கிரகம் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் நீச்சமடைந்திருந்தாலும் அனுகூலமற்ற வீட்டில் இருந்தாலும் கடன்கள், (கிரெடிட்கார்டு, மருத்துவம், அடமானம்) நோய்கள், உறவுச் சிக்கல்கள் போன்றவற்றை ஏற்படுத்தும். செவ்வாய் உச்சத்தில் இருந்தால், தைரியம், உடல் வலிமை போன்றவற்றை அளிப்பார். செவ்வாய் ஹோமம் அல்லது அங்காரக ஹோமம் செய்வதன் மூலம் தோஷங்கள் நீங்கி நலன் உண்டாகும்.
ப்ரத்யங்கிரா ஹோமம் மூலம் ப்ரத்யங்கிரா தேவியின் ஆசிர்வாதங்களைப் பெறமுடியும். ப்ரத்யங்கிரா ஹோமத்தை நிகழ்த்துவதினால், வாழ்க்கையில் சிறந்த விஷயங்களை நீங்கள் பெறுவீர்கள். இந்த ஹோமத்திலிருந்து வெளிப்படும் சக்தியானது தீமைகள் எந்த வடிவத்தில் இருந்தாலும் -அதாவது எதிரிகள், விபத்துக்கள், திருஷ்டி என எந்த வடிவத்தில் இருந்தாலும் அவற்றை விரட்டுவதற்கு உதவியாக இருக்கிறது. நீங்கள் அன்னையின் அருளால் அமைதி மற்றும் , செல்வச் செழிப்பை பெறுவீர்கள். தேவயின் அருள் உங்களை அரண் போல் பாதுகாக்கும்.
புதன் ஹோமம் மூலம் புத பகவானின் ஆசீர்வாதங்கள் பெறப்படுகிறது. உங்கள் மனம், உங்கள் தொடர்பு திறன், நகைச்சுவை உணர்வு மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றை புதன் கிரகம் ஆளுகின்றது. இதன் மூலம், நல்ல புத்தி கூர்மையும், பேச்சாற்றலும் கிடைக்கப்பெறும். எழுத்து, ஓவியம், தத்துவம் மற்றும் கற்றல் திறன்கள், நம் வசப்படும். உங்கள் பேச்சுத் திறனை வளர்ப்பதோடு நல் வாழ்வையும் சகல சௌபாக்கியங்களையும் இந்த ஹோமம் உறுதி செய்யும்.
லக்ஷ்மி ஹோமம் – இந்த ஹோமம் ஏராளமான பொருள் வளம் மற்றும் செல்வ வளம் பெற, தெய்வத்தின் ஆசியை பெற்றுத் தரும். ஸ்ரீமன் நாராயணின் இதயக் கமலத்தில் வாழும் ஸ்ரீ லக்ஷ்மி தேவி தனது பக்தர்களுக்கு செல்வத்தையும் செழிப்பையும் வழங்கி அருள்பாலிக்கிறார். கடன்களிலிருந்து மீளவும், நிதி நெருக்கடியை சமாளிக்கவும் செல்வச் செழிப்பை அடையவும் இந்த ஹோமத்தை செய்து லக்ஷ்மி தேவியின் அருளைப் பெறுங்கள்.
Predictions And Vedic Empowerment Techniques
Don't know your Moon sign? Click here to find out